Last Updated : 11 Mar, 2025 06:31 AM

2  

Published : 11 Mar 2025 06:31 AM
Last Updated : 11 Mar 2025 06:31 AM

ப்ரீமியம்
மொழிகளும் மொழி அரசியலும்

தற்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் ‘மொழி அரசியல்’ தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி விரிவடையுமா என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சி எனத் தமிழ்நாடு அரசு முன்வைத்து வரும் முழக்கங்களையும் தாண்டி, மொழி அரசியலில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

மொழியியல் ஆய்வு: உலகில் ஆப்ரிக்கா​வுக்கு அடுத்ததாக அதிகமான மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா. அதிகமான பழங்குடி​யினர் வாழும் நாடும்கூட. இந்திய மக்கள்​தொகையில் ஏறத்தாழ 10% பேர் பழங்குடிகள். ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்​ற​போது, முதன்​முறையாக ‘இந்திய மொழியியல் ஆய்வு’ 1894 முதல் 1928 வரையில் நடத்தப்​பட்டு முடிவுகள் வெளியிடப்​பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x