Last Updated : 28 Feb, 2025 06:15 AM

 

Published : 28 Feb 2025 06:15 AM
Last Updated : 28 Feb 2025 06:15 AM

ப்ரீமியம்
“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் திட்டங்கள் இல்லை!” - கணிதவியலாளர் ஆர்.ராமானுஜம் நேர்காணல்

முனைவர் ஆர்.ராமானுஜம் கணித-கணினிக் கோட்பாட்டியலாளர். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் அறிவியல் பரப்புரை செய்துவருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீண்ட காலத் தலைவராக இருந்தவர், ‘துளிர்’ இதழின் ஆசிரியர். ராயல் நெதர்லாந்து அகாடமி ஆஃப் சயின்ஸின் (KNAW) மதிப்புமிக்க ‘லோரன்ட்ஸ் ஃபெல்லோ’ (2010) விருதைப் பெற்றவர்.

அறிவியல் பரப்புரைகளில் இவரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, 2020இல் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA) அவருக்கு ‘இந்திரா காந்தி’ விருதை வழங்கியிருக்கிறது. வாழ்நாள் சாதனையாளருக்கான ‘டைம்’ விருது (International Conference on Technology and Innovation in Mathematics Education) 2021இல் இவருக்கு வழங்கப்பட்டது. ஆர்.ராமானுஜம் அளித்த நேர்காணலிலிருந்து...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x