Published : 27 Feb 2025 06:30 AM
Last Updated : 27 Feb 2025 06:30 AM
‘வேறு எந்தத் துறையில் வேண்டுமானாலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்துவிடலாம், பரவலாகலாம். ஆனால் வாடிக்கையாளர் சேவை என்கிற பிரிவுக்குள் அதனால் நுழைந்துவிட முடியாது’ - இப்படி ஒரு கண்ணோட்டம் சிறிது காலத்துக்கு முன்பு வரைகூட இருந்தது.
பழைய பார்வை: இந்தக் கோணத்துக்குப் பல நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு வாடிக்கையாளர் தனக்கு ஏற்பட்ட அதிருப்தியைப் பலவித கோணங்களில் வெளிப்படுத்தும்போது, அதை நிறுவனத்தின் ஊழியர்கள் (அதாவது மனிதர்கள்) சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கேற்றாற்போல் பதிலளிக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT