Last Updated : 27 Feb, 2025 06:30 AM

1  

Published : 27 Feb 2025 06:30 AM
Last Updated : 27 Feb 2025 06:30 AM

ப்ரீமியம்
வாடிக்கையாளர் சேவையை வளப்படுத்துமா செயற்கை நுண்ணறிவு?

‘வேறு எந்தத் துறையில் வேண்டுமானாலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்துவிடலாம், பரவலாகலாம். ஆனால் வாடிக்கையாளர் சேவை என்கிற பிரிவுக்குள் அதனால் நுழைந்துவிட முடியாது’ - இப்படி ஒரு கண்ணோட்டம் சிறிது காலத்துக்கு முன்பு வரைகூட இருந்தது.

பழைய பார்வை: இந்தக் கோணத்​துக்குப் பல நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு வாடிக்கை​யாளர் தனக்கு ஏற்பட்ட அதிருப்​தியைப் பலவித கோணங்​களில் வெளிப்​படுத்​தும்​போது, அதை நிறுவனத்தின் ஊழியர்கள் (அதாவது மனிதர்கள்) சரியாகப் புரிந்து​கொள்ள முடியும். அதற்கேற்​றாற்போல் பதிலளிக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x