Last Updated : 23 Feb, 2025 07:51 AM

 

Published : 23 Feb 2025 07:51 AM
Last Updated : 23 Feb 2025 07:51 AM

ப்ரீமியம்
கவிக்கோ என்கிற ஆளுமை

இயக்குநரும் கவிஞருமான பிருந்தாசாரதியின் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகியுள்ள கவிக்கோ அப்துல்ரகுமான் குறித்த ஆவணப்படம், தமிழ்ப் புதுக்கவிதையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய கவிக்கோ அப்துல் ரகுமானின் வாழ்க்கையை, இலக்கியப் பங்களிப்பை சிறப்பாக பதிவுசெய்துள்ளது. அப்துல் ரகுமான் காலத்திய கவிஞர்கள், அவரால் உருவான கவிஞர்கள், அவரது படைப்புகள் மூலம் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த கவிஞர்கள் ஆகிய மூன்று காலக்கட்ட ஆளுமைகளின் பார்வைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தப் படிநிலைகளை இணைக்கும் சரடாக வளர்ந்து வரும் இன்றைய இளைய தலைமுறை இலக்கிய ஆளுமைகள் கவிக்கோ குறித்து முன் வைக்கும் கருத்துகளை ஆங்காங்கே கொடுத்துள்ளது சிறப்புக்கு உரியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x