Published : 23 Feb 2025 07:42 AM
Last Updated : 23 Feb 2025 07:42 AM
மாவட்டந்தோறும் நடக்கும் புத்தகக் காட்சிகளில் பேச அழைக்கப்படுபவர்கள் குறித்த சர்ச்சைகள் சிலரால் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. உண்மையான ஆதங்கங்கள் கவனிக்கப்பட வேண்டும், நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்தப் பேச்சாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து புத்தகக் காட்சிகளுக்கு எதிரான மனநிலையைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இதன் அபாயம் அவர்களுக்குப் புரியவில்லை. அது புத்தகக் காட்சிகளை ஒழித்துக்கட்டும் இடத்தில்தான் கொண்டுபோய் நிறுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT