Published : 23 Feb 2025 07:42 AM
Last Updated : 23 Feb 2025 07:42 AM

ப்ரீமியம்
மாவட்டப் புத்தகத் திருவிழா: உள்ளூர் எழுத்தாளருக்கான பரிவட்டம் அல்ல

​மாவட்​டந்​தோறும் நடக்​கும் புத்​தகக் காட்​சிகளில் பேச அழைக்​கப்​படு​பவர்கள் குறித்த சர்ச்​சைகள் சிலரால் தொடர்ந்து எழுப்​பப்​படு​கின்றன. உண்மையான ஆதங்​கங்கள் கவனிக்​கப்பட வேண்​டும், நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்​டும் என்ப​தில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்​கொள்​ளப்​படு​கின்றன. ஆனால், இந்தப் பேச்​சாளர்கள் தொடர்பான பிரச்​சினைகளை முன்​வைத்து புத்​தகக் காட்​சிகளுக்கு எதிரான மனநிலை​யைச் சிலர் உருவாக்கி வருகின்​றனர். இதன் அபாயம் அவர்​களுக்​குப் புரிய​வில்லை. அது புத்​தகக் காட்​சிகளை ஒழித்துக்​கட்டும் இடத்​தில்​தான் கொண்​டு​போய் நிறுத்​தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x