Published : 16 Feb 2025 07:34 AM
Last Updated : 16 Feb 2025 07:34 AM

ப்ரீமியம்
நவீன கால சித்தார்த்தன் | தொன்மம் தொட்ட கதைகள் - 25

தமிழவன் ‘போதிமரம்’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ‘போதிமரம்’ என்ற கதையின் தலைப்பே தொன்ம மதிப்புடையது. இந்தக் கதையின் நாயகனுக்குக் கௌதமன் என்று பெயர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாகவும் இவனைக் கருதலாம். இவன் தன் அடையாளங்களை அழிக்க நினைக்கிறான். ஆனால், புறச்சூழல் அதற்கு எதிராக இருக்கிறது. ‘கௌதமன்’ என்ற பெயர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌதம புத்தரையும் அவரது சமயத்தையும் சுட்டி நிற்கிறது. புத்தரின் வரலாற்றையும் இவன் சுமக்க வேண்டியுள்ளது. தமிழவன், புத்தரின் வாழ்க்கையை நிகழ்கால கௌதமனுடன் பொருத்தித் தொன்மக் கதைக்கு நேரெதிராக எழுதியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x