Published : 08 Jan 2023 11:06 AM
Last Updated : 08 Jan 2023 11:06 AM

ப்ரீமியம்
புத்தகத் திருவிழா 2023 | சர்ச்சைகள் இல்லாமல் எழுத ஓர் ‘அசுரலோகத்தை’ உருவாக்கியிருக்கிறேன்: பெருமாள் முருகன் நேர்காணல்

சந்திப்பு: மண்குதிரை

பெருமாள் முருகன், சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், பதிப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். ‘மாதொருபாகன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ ஆகிய இவரது நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள், சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளன. அமெரிக்காவின் உயரிய இலக்கிய விருதான ‘தேசியப் புத்தக விருது’க்கான குறும்பட்டியலிலும் நெடும்பட்டியலிலும் இவரது நாவல்கள் இடம்பிடித்துள்ளன. இந்திய அளவில் பல விருதுகளை இவரது ஆக்கங்கள் பெற்றுள்ளன. இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், போலிஷ், செக் எனப் பல உலக மொழிகளிலும் மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் இவரது ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெருமாள் முருகனின் நூல்களைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x