Published : 10 Dec 2022 06:52 AM
Last Updated : 10 Dec 2022 06:52 AM

ப்ரீமியம்
தமிழ்ச் சிறுகதைகள்: அகமும் புறமும்

மு.முருகேஷ்

தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக் கால முன்னோடிகளைப் பற்றி இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான முன்னெடுப்பாக வெளிவந்திருக்கிறது, ச.தமிழ்ச்செல்வனின் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ எனும் தொகுப்பு.

கார்த்திகேசு சிவத்தம்பி 1967ஆம் ஆண்டில் எழுதிய ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, 1977இல் அ.சிதம்பரநாதர் எழுதிய ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரமும் இணைந்தெழுதிய ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ உள்ளிட்ட இன்னபிற நூல்கள், தமிழ்ச் சிறுகதை எழுதப்பட்ட கால வரலாற்றையும் அன்றைய நாளில் எழுதப்பட்ட கதைகளையும் முன்வைத்துப் பேசின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x