Published : 21 Jan 2017 10:53 AM
Last Updated : 21 Jan 2017 10:53 AM
நம்முடைய காதலை ஆழமுறச் செய்ததில் புத்தகங்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது.
நான் உன்னிடம் காதலைச் சொன்னபோது நீ எனக்குப் புத்தகத்தைப்பரிசளித்து நான் உன்னுடையவள் என்பதைக் காட்டினாய்.
உனக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கும்போதெல்லாம் நீ அளித்த முதல் புத்தகமும் முத்தங்களுமே நினைவுக்கு வரும். - சோழன்-ஷீலா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT