Published : 09 Aug 2025 07:10 AM
Last Updated : 09 Aug 2025 07:10 AM
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1920களின் சென்னை மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தன. பிறகு சுயாட்சிக் கட்சி (Swaraj party) வந்தது.
1920, 30, 40-கள் என்பது வாக்காளர் தகுதி பெறுவதற்கும், சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிடவும் கடுமையான வரையறைகள் இருந்த காலம். அப்போது இருந்தது முழுமையான மக்களாட்சி என்று சொல்ல முடியாது. ஜமீன்தாரர்களும், நிலக்கிழார்களும்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக வர முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT