Last Updated : 02 Aug, 2025 07:06 AM

 

Published : 02 Aug 2025 07:06 AM
Last Updated : 02 Aug 2025 07:06 AM

ப்ரீமியம்
மருத்துவத்தில் பெண்கள்

அரசி​யல் நூல்​கள் தவிர்த்து இ. பா. சிந்​தனின் சிறார் நூல்​களான அப்பா ஒரு கதை சொல்​றீங்​களா, கதைச் சொல்​லிகளின் கதைகள், பல்​வர்​சிங் பாலு, இந்​தி​யா​வின் கரும்​புப் பெண்​மணி ஜானகி அம்​மாள் முதலிய நூல்​களைத் தொடர்ந்து மற்​றொரு நூல், ‘முதல் ஸ்டெதஸ்​கோப் பெண்​கள்’ ஆகும்.

மருத்​து​வம் என்​பது இருநூறு ஆண்டு​களுக்கு முன்பு ஆண்​கள் மட்​டுமே படிக்​க​வும், வேலை செய்​ய​வும் முடி​யும் என்​கிற எண்​ணம் இருந்​தது. அத்​தகைய சூழலில் பெண்​கள் எப்​போது மருத்​து​வத் துறை​யில் அடி​யெடுத்து வைத்​தார்​கள். பெண்​கள் அடைந்த சிரமங்​கள் என்​னென்ன என்​பதை அனை​வரும் அறிய வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x