Published : 26 Jul 2025 06:59 AM
Last Updated : 26 Jul 2025 06:59 AM

ப்ரீமியம்
உரிமைகளைக் காக்கும் வேட்கை கொண்ட நூல்

தேசியக் கல்விக்​கொள்கை 2020 என்​பது கல்​வியை அரசி​ய​லாகப் பார்க்​கும், கல்​வி​யில் அரசி​யல் செய்ய முற்​படும் பிரி​வின​ரால் எழுதப்​பட்​டது. இது மனித குலத்​திற்கு எதி​ரானது; சமூக நீதிக்கு எதி​ரானது; அடிப்​படை உரிமை​களுக்கு எதி​ரானது; மதத்​தின் பெய​ரால் மனிதர்​களைப் பிரித்​து, அடிமைப்​படுத்​தி, நசுக்க நினைக்​கும் மதம்​பிடித்த யானை​களை ஒத்​தது என்​பதை ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ என்ற நூல் அறி​வுப்​பூர்​வ​மாக நமக்​குப் படம்​ பிடித்​துக் காட்​டு​கின்​றது.

தமிழ்​நாடு அரசின் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி இந்​நூலை எழு​தி​யுள்​ளார். மொத்​தம் 14 தலைப்​பு​களில், 135 பக்​கங்​களில் இந்​நூல் எழுதப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் கல்விக்​கான வளர்ச்​சிக் கட்​டமைப்​பில் சிறந்து விளங்​கும் தமிழ்​நாட்​டின் அணுகு​முறையைப் பின்​பற்​றி​னால் கல்​வி​யில் அடைய​வேண்​டிய இலக்கை ஒட்​டுமொத்த இந்​திய தேச​மும் அடைந்​து​விடலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x