Last Updated : 05 Jul, 2025 07:15 AM

 

Published : 05 Jul 2025 07:15 AM
Last Updated : 05 Jul 2025 07:15 AM

ப்ரீமியம்
அறிவியல் தமிழில் ஒரு மருத்துவ நூல் | நூல் நயம்

மனிதர்​களின் சிந்​தனை அவர​வர் தாய்​மொழி​யில்​தான் நிறை​வாக அமை​யும் என்​ப​தற்கு வலுசேர்க்​கும் வகை​யிலும் மருத்​துவ நூல்​களைத் தமிழில் எழுது​வது சாத்​தி​யமே என்​பதை மெய்ப்​பிக்​கும் வகை​யிலும் அமைந்​திருக்​கிறது ‘தலைக்​கா​யம்’ நூல். இந்த நூலை எழு​தி​யிருக்​கும் மரு. ஆ. திரு​வள்​ளுவன், அரசுப் பள்​ளி​யில் தமிழ்​வழி​யில் பயின்​றவர். சென்னை மருத்​து​வக் கல்​லூரி நரம்​பியல் அறுவை சிகிச்சை கழகத்​தின் இயக்​குந​ராகப் பணி​யாற்​றிய இவர், தலைக்​கா​யம் குறித்து பொது​மக்​கள் விழிப்​புணர்வு பெற​வும் மூளை உள்​ளிட்ட சிக்​கலான உறுப்​பு​கள் குறித்து அனை​வரும் அறிந்​து​கொள்​ளும் நோக்​கிலும் எளிய நடை​யில் இந்த நூலை எழு​தி​யிருக்​கிறார். படங்​களு​டன் கூடிய விரி​வான விளக்​கங்​கள் மருத்​து​வத் துறை சார்ந்​தவர்​களுக்கு உதவும். பள்ளி மாணவர்​களோடு அறி​வியலில் ஆர்​வம் உள்​ளவர்​களும் இந்த நூலை வாசிக்​கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x