Published : 01 Jul 2025 07:21 AM
Last Updated : 01 Jul 2025 07:21 AM
வண்டியை விரைந்து ஓட்டிக்கொண்டிருந்தேன். இவ்வளவு வேகமாக இதுவரை நான் ஒரு நாள்கூட ஓட்டியது கிடையாது. நாற்பதைத் தாண்டி ஒருபோதும் வேகம் போகக் கூடாது என்பது கணவர் மற்றும் பிள்ளைகளின் உத்தரவு. எப்போதாவது ஐம்பதில் போவேன்.
அதைத் தாண்டி போனது கிடையாது. ஸ்பீடாமீட்டரைப் பார்ப்பதை வலுக்கட்டாயமாகத் தவிர்த்தேன். திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களைப் போல எதிர்படும் தடைகளை இடமும் வலமுமாய் ஒதுக்கி ஒதுக்கி விரைந்து கொண்டிருந்தேன். ஒரு சாகச மனோபாவம் எனக்குள் ஏற்பட்டிருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT