Published : 28 Jun 2025 06:17 AM
Last Updated : 28 Jun 2025 06:17 AM

ப்ரீமியம்
நினைவில் தங்கும் உரைகள்

பேச்​சுக் கலை​யில் சிறந்​தவர்​கள் மேடைகளில் பேசி​விட்​டு, கைதட்​டல்​களை எளி​தில் வாங்​கி​விட முடி​யும். ஆனால், அவர்​களின் பேச்சை எழுத்​தில் கொண்​டு​வரும்​போது​தான் அது சிந்​திக்க வைக்​கும் பேச்​சா, சிந்​தனையை மழுங்​கடிக்​கும் பேச்சா என்​பது தெரிய​வரும்.

மேடைப் பேச்சை முக்​கிய​மான​தாகக் கரு​தி, ஏராள​மான புத்​தகங்​களைப் படித்​து, தகவல்​களைச் சேகரித்​து, பொருத்​த​மான இடத்​தில் அவற்​றைச் சேர்த்​து, கேட்​போர் நினை​வில் என்​றென்​றும் தங்​கி​விடு​கிறார் ஸ்டா​லின் குணசேகரன். புத்​தகத் திரு​விழாக்​களில் அவர் பேசிய அத்​தகைய சிறந்த உரைகளைத் தொகுத்​து, ‘காகிதப் புரட்​சி’ என்​கிற பெயரில் கொண்டு வந்​திருக்​கிறார் வே. குமர​வேல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x