Last Updated : 31 May, 2025 07:54 AM

 

Published : 31 May 2025 07:54 AM
Last Updated : 31 May 2025 07:54 AM

ப்ரீமியம்
அம்மா என்றால் அவள் வியர்வை நாற்றமும் சேர்த்துதான் | நூல் வெளி

அம்​மாக்​களைப் பாடு​வது நவீன இலக்​கி​யத்​தின் ஒரு அம்​சம். சில படைப்​பு​களில் அம்மா ஒரு திரு உரு​வாக, ஒரு சங்​கல்​ப​மாக இருக்​கிறாள். ஆனால், அம்மா குறித்த இந்​தப் பொதுக் கற்​பிதம் கேள்விக்கு உட்​படுத்​தக்​கூடியது​தான். இந்​தப் பின்​னணி​யில் அம்​மாவைப் பற்றி கன்னட எழுத்​தாளர் வசுதேந்த்ரா எழு​திய இந்த நினை​வுக் குறிப்​பு​கள் விசேஷ​மானது.

அம்​மா​வின் நினை​வுக் குறிப்​பு​கள் என்​கிற பெயரில் எழுதப்​பட்​டாலும் இவை எல்​லை​யில்​லாச் சுதந்​திரத்​துடன் எழுதப்​பட்​டுள்​ளன. தனது பால்ய காலம், கிராமம் குறித்​துச் சுவாரசி​ய​மாக எழுத இந்​தக் குறிப்​பு​களைப் பயன்​படுத்​திக்​கொண்​டுள்​ளார் அவர். அதில் அம்மா ஒரு பங்​கு​தான். ஆனால், ஆதார மைய​மாக அவளை வசுதேந்த்ரா சுழலச் செய்​கிறார். வீட்​டுக்கு டிவி வந்த அனுபவத்​தில் அந்​தக் கால​மும் மனித உணர்​வு​களும் அவ்​வளவு வெள்​ளந்​தித்​தனத்​துடன் பதிவுசெய்​யப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x