Published : 24 May 2025 07:35 AM
Last Updated : 24 May 2025 07:35 AM
இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் நிலை குறித்து அறிய பயணம் மேற்கொண்டவர் சர்வதேசப் பத்திரிகையாளர் நெவின்சன். இரு உலகப் போர்களில் கள நிருபராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் இவர். ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்கிற இங்கிலாந்துப் பத்திரிகைக்காக அவர் இந்த இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று பிரிட்டிஷ் இந்தியாவின் உண்மை நிலையை இவர் பதிவுசெய்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களைச் சந்தித்தும் அவர்களது மேடைப் பிரசங்கங்களைக் கேட்டும் அவர் அது பற்றி விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT