Published : 03 May 2025 07:19 AM
Last Updated : 03 May 2025 07:19 AM

ப்ரீமியம்
நவீனமும் யதார்த்தமும் | நூல் வெளி

எழுத்​தாளர் தமிழ​வன் தன் படைப்​புத் திற​னால், சமகால சிறுகதைப் படைப்​பாளி​களிட​மிருந்து வித்​தி​யாசப்​பட்​டிருப்​ப​தை, வாசகர் உணர்ந்​து​கொள்​ளக்​கூடிய விதத்​தில் வெளி வந்​திருக்​கிறது, இந்​தச் சிறுகதைத் தொகுப்​பு. ‘பஸ்’ கதை, தாயின் மரணத்​தைத் தந்தி வடி​வில் கொண்டு வரு​கிறது. ஊருக்​குப் போக, பேருந்து நிறுத்​தத்​தில் காத்​திருக்​கை​யில் மன உணர்​வு​கள், பல்​வேறு சம்​பவங்​களாக இந்​தக் கதையில் கட்​டமைக்​கப்​பட்​டுள்​ளன.

கூத்​தாடி​யுடன் குரங்​கும் தகர டப்​பா​வில் குச்​சி​யாலடித்து ஒலி எழுப்பி ஊர்​வலம் செல்​கிறது, திரு​மணம் பண்​ணா​மலிருக்​கும் மகன் கதா​பாத்​திரத்​தைப் பற்​றிய தாயின் வருத்​தம், இப்​படிக் காலம் கடந்​தும் தொடர்​புடையதும் தொடர்​பில்​லாதது​மான பல மன நினை​வு​கள் துண்டு துண்​டாக இந்​தக் கதை​யில் விவரிக்​கப்​படு​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x