Published : 03 May 2025 07:15 AM
Last Updated : 03 May 2025 07:15 AM

ப்ரீமியம்
சக்தியின் விநோதக் கூத்து | நூல் நயம்

எழுத்​தாளர் சீராளன் ஜெயந்​தனின் நான்​காவது சிறுகதைத் தொகுப்பு ‘அதி​கார விநாயகர்’. இதன் பெரும்​பான்​மை​யான கதைக்​களம் பெண்​களை மையமிட்​டது. பல கதைகளில் பெண்​களே ஆடு​பவர்​களாக​வும் ஆட்​டு​விப்​பவர்​களாக​வும் இருக்​கிறார்​கள்.

சமூகத்​தில் இன்​றள​வும் மாறாத சாதிய இருப்​பைப் பேசக்​கூடிய கதை ‘மொட்​டை.’ இக்​கதை​யில் வரும் மகா பட்​டியல் இனத்​தைச் சார்ந்த பெண் என்​னும் காரணத்​தி​னால் திரு​மண​மான பிறகு தனது கணவன் முரளி வீட்​டில் அன்​றாடம் எதிர்​கொள்​ளும் தீண்​டா​மைப் பிரச்​சினை​கள், இறு​தி​யில் மகா​வின் தனி அடை​யாள​மாகக் காட்​டப்​பட்​டு​வந்த அவளு​டைய மயிர் மழிக்​கப்​படு​தல், அதை ஆத்​திரம் பொங்க நாத்​த​னார் முகத்​தில் விட்​டெறிதல் என நீள்​கிறது கதை. அதே​போன்று ‘தொண்​டுக்​கூலி’ கதை முக்​கிய​மானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x