Published : 12 Apr 2025 06:27 AM
Last Updated : 12 Apr 2025 06:27 AM
இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் பொன் விழா ஆண்டில் பொருத்தமான எழுத்தாளருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
‘யாமம்’, ‘உறுபசி’, ‘உபபாண்டவம்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. திரைத்துறையிலும் பங்களித்துள்ளார். சாகித்திய அகாடமி விருது, தாகூர் விருது, இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT