Published : 05 Apr 2025 06:19 AM
Last Updated : 05 Apr 2025 06:19 AM

ப்ரீமியம்
காற்றில் மிதக்கும் கதை

புத்தரின் சொற்களைத் தன் நினை​விலிருந்து மீட்​டெடுத்​து, தம்ம பிடகத்தை கட்​டமைத்த ஆனந்​தரின் கதையி​லிருந்து இந்த நாவல் தொடங்​கு​கிறது. ஆனந்​தி, யசோ​தா, கௌதமி எனப் புத்​தர் வாழ்க்​கை​யில் தொடர்​புடைய பெயர்​களே சமகாலத்​தில் நிகழும் இந்​தக் கதை​யிலும் புழங்​கு​கின்​றன.

மரபான கதை சொல்​லலாக இல்​லாமல் ஆனந்​தி​யின் வாழ்​வின் ஒரு குறுக்​கு​வெட்​டுத் தோற்​றம் நூலில் கடைபரப்​பப் படு​கிறது. மாற்​றுப் பாலினத்​தவரின் வாழ்​வில் ஏற்​படும் மகிழ்​வான தருணங்​கள், நொய்​மை​யான தருணங்​கள் என கலவை​யாகக் காட்​சிகள் விரி​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x