Published : 01 Mar 2025 06:27 AM
Last Updated : 01 Mar 2025 06:27 AM

ப்ரீமியம்
பிள்ளை வளர்ப்புக்கு ஒரு கை | நம் வெளியீடு

பெற்​றோரால் பாராட்​டிச் சீராட்டி வளர்க்​கப்​படும் குழந்தை​களின் அக வளர்ச்​சி​யை​யும் புற வளர்ச்​சி​யை​யும் அறிவியலின் துணை கொண்டு அலசி ஆராய்வதே ‘பதின் பருவ வாழ்​வியல்’ நூலின் சாரம். நூலாசிரியர்கள் முனைவர் பெ.சசிக்​கு​மார், எம்.ஜோ​திமணி இணையர் அதனை செவ்வனே இந்நூலில் பதிவு செய்திருக்​கின்​றனர்.

முப்பது ஆண்டு​களுக்கு முன்​பெல்​லாம் கூட்டுக் குடும்​பங்​களின் கதகதப்​பில் பிள்ளை வளர்ப்​பின் நெருக்​கடிகள் எதுவும் பெற்​றோர்​களுக்கு இருந்​த​தில்லை. ஆனால், இன்றைக்​குத் தனிக்​குடித்​தனங்களே நடைமுறை யதார்த்தம் என்னும் சூழ்​நிலை​யில், குழந்தை வளர்ப்​ப​தில் பெற்​றோர்​களுக்கு ஏற்படும் தடுமாற்​றங்​களுக்​கும் இந்நூல் உதவும்; பதின் பருவ குழந்தை​களுக்​கும் இந்​நூல் உத​வும் என்​பதே இந்​நூலின் சிறப்பு​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x