Published : 22 Feb 2025 06:34 AM
Last Updated : 22 Feb 2025 06:34 AM

ப்ரீமியம்
என்ன செய்தது மார்க்ஸியம்?

இடதுசாரி கொள்​கைகளும் இயக்​கங்​களும் காலங்​காலமாக விமர்​சிக்​கப்​பட்டு வருகின்றன. இந்த நூல் அதன் காரணாகாரியங்களைத் தேடி தர்க்​கபூர்​வமான விமர்​சனத்தை ஆழமாக முன்​வைக்​கிறது. பொருள்​முதல்​வாதம், கருத்​து​முதல்​வாதம் ஆகிய கருத்​தாக்கங்​களி​லிருந்து இந்த நூலை அரவிந்தன் நீலகண்டன் விரிவாகத் தொடங்​கு​கிறார்.

ஜெர்​மானிய அறிஞர் ஃப்ரடரிக் ஹெகல், தன் தத்துவ வாசிப்​பின் வழி இருப்பை முரண்​படும் இரட்​டைகளாக அறிந்​தார். இந்த முரண்​படும் இரட்​டைகள் என்கிற அம்சத்​தைத்​தான் காரல் மார்க்ஸ் சுவீகரித்​துக்​கொண்​டார் என நூலாசிரியர் மதிப்​பிடு​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x