Published : 15 Feb 2025 06:29 AM
Last Updated : 15 Feb 2025 06:29 AM

ப்ரீமியம்
காலத்தின் கவிக்குரல்

க​விஞர் குட்டி ரேவதி​யின் நேர்​காணல்களின் ஒவ்வொரு உரையாடலும் அவருடன் நேரடியாக அமர்ந்து கேட்​கும் அனுபவத்தை அளிப்​பதுடன் அவரது படைப்பு​ல​கில் இதுவரை நாம் பிரவேசிக்காத இடங்​களைத் தெள்ளத் தெளிவாக்கு​கிறது.

கவிதை குறித்த உரையாடலொன்​றில் ‘‘கவிதை வெளியி​லிருந்து கிடைக்​கும் ஒரு கருவின் வழியாக உருவாவ​தில்லை. புறவெளியை​யும் சேர்த்த அனுபவத்​தில் உள்ளிருந்து எழுவது’’ என்கிறார். அதிலிருந்து அவரது கவிதைகளின் வீரிய​மும், மொழி​யும் எதனால் உண்டானது என்று கண்டு​கொள்ள முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x