Published : 15 Feb 2025 06:23 AM
Last Updated : 15 Feb 2025 06:23 AM

ப்ரீமியம்
சேரன்மாதேவி குருகுலம்: சில கூடுதல் செய்திகள் | நூல் நயம்

நூறாண்​டு​களுக்கு முன் அதாவது 1924 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்​தில் சமூகநீ​திக்காக இரண்டு முக்​கியப் போராட்​டங்கள் நிகழ்ந்தன. ஒன்று வைக்​கத்​தில் சிவன் கோயில் தெரு​வில் தாழ்த்​தப்​பட்​ட​வர்​களும் பிற்​படுத்​தப்​பட்​ட​வர்​களும் நடக்க அனுமதி கோரி நடைபெற்​றது.

அது பெரி​யாரால் வெற்றிப் பாதைக்​குக் கொண்டு போகப்​பட்​டது. இரண்​டாவது சேரன்​மாதேவி குரு​குலத்​தில் சமத்து​வமான உணவு பரிமாறலுக்காக நடந்​தது. டாக்டர் வரதராஜூலு​வும் பெரி​யாரும் இணைந்து நிகழ்த்​தி​யது. இவற்றுள் வைக்கம் போராட்​டத்​துக்கான நூற்​றாண்டு விழா​வினைத் தமிழ்​நாடு அரசும் கேரள அரசும் முன்னெடுத்தன. வேண்டிய அளவு இல்லை​யா​யினும் நடக்க​வில்லை என்று சொல்ல முடி​யாதபடி நிகழ்ந்து முடிந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x