Published : 08 Feb 2025 06:39 AM
Last Updated : 08 Feb 2025 06:39 AM

ப்ரீமியம்
மோடி என்னும் பிரம்மாண்ட ஆளுமை | நூல் வெளி

இந்தியா​வின் முக்​கியமான பிரதமர்​களில் ஒருவர் நரேந்திர மோடி. தொடர்ந்து மூன்​றாவது முறையாக அவர் இந்தியா​வின் சக்தி வாய்ந்த பிரதமராக அரியணை ஏறியிருக்​கிறார். மோடி​யின் அரசியல் வாழ்க்கை​யை​யும் அறியாத தனிப்​பட்ட வாழ்க்கை​யை​யும் இந்த நூல் அலசி ஆராய்ந்​துள்ளது. இதன் வழி பெரும்​பான்​மை​யானோர் அறியாத தகவல்கள் நம்மால் அறிய இந்த நுல் வழிகோல்​கிறது.

மோடி​யின் சொந்த ஊரான வாட்​நகர் பற்றிய சித்தரிப்​பில் இந்த நூல் தொடங்​கு​கிறது. குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவடத்தில் அமைந்​துள்ள ஊர் இது. இந்த ஊரின் அருமை பெரு​மை​களை​யும் இந்த நூல் கூறுகிறது. மோடி​யின் தாய், தந்தையரை​யும், உடன் பிறந்​தோரை​யும் புகைப்​படங்கள் வழியாக அறிமுகப்​படுத்து​கிறது இந்த நூல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x