Last Updated : 01 Feb, 2025 06:21 AM

 

Published : 01 Feb 2025 06:21 AM
Last Updated : 01 Feb 2025 06:21 AM

ப்ரீமியம்
அடையாளப் பதற்றங்கள்

உல​களாவிய புதிய அனுபவங்​களைத் தமிழுக்​குக் கொண்டு​வரும் தனித்து​வமான பங்கை ஈழ எழுத்துகள் செய்து வருகின்றன. யுத்​தத்​தை​யும் அகதி வாழ்​வை​யும் எழுதாத ஈழ எழுத்​தாளர் ஒருவரைக்கூட காட்ட முடி​யாது. யுத்​தத்​தின் ஆரம்ப காலத்தல் புலம் பெயர்ந்த ஈழ எழுத்​தாளர்கள் புலத்​தில் வாழ்ந்த பொழுதும் தாய்​நாட்டுக் கதைகளையே எழுதி வந்தனர்.

அந்த நிலை இன்று மாறிப் புலத்து வாழ்வும் ஈழ எழுத்​தில் ஊடுருவி கலந்​து​விடத் தொடங்கி உள்ளது. தமிழுக்கு இது ஒரு அகில உலகப் பரிமாணத்தை வழங்கி உள்ளது. பரந்த தளம் புதிய மொழி நடையை​யும் அவாவி நிற்​கிறது. எழுத்​தாளர்கள் பலர் இந்தப் பரிசோதனை முயற்​சி​யில் ஈடுபட்டு வருகிறார்​கள். அனோஜன் பாலகிருஷ்ணனின் முதலாவது நாவல் ‘தீக்​குடுக்கை’ இதன் இன்னொரு பரிமாணத்தை வெளிக்​கொண்டு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x