Published : 19 Aug 2015 08:55 AM
Last Updated : 19 Aug 2015 08:55 AM

திருப்பதி பிரம்மோற்சவம் பாதுகாப்புக்கு 5,000 போலீஸார்

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பேசியது: இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்களையும் மிக பிரம்மாண்டாமான முறையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய் துள்ளது. ஒவ்வொரு பிரம் மோற்சவத்துக்கும் 5,000 போலீஸார் மூலம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x