Published : 18 Nov 2025 07:36 AM
Last Updated : 18 Nov 2025 07:36 AM

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

புதுடெல்லி: அ​சாம் மாநிலத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ளது. இந்​நிலை​யில் அசாமிலும் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தரவு பிறப்​பித்​தது.

இதுதொடர்​பான உத்​தர​வை, அசாம் மாநில தலைமை தேர்​தல் அதி​காரிக்கு தேர்​தல் ஆணை​யம் அனுப்​பி​யுள்​ள​தாகத் தெரி​கிறது. அதன்​படி 18-ம் தேதி (இன்​று) முதல் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்​க உள்ளது.

நவ.22-ம் தேதி முதல் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள்​ (பிஎல்ஓ) வீடு வீடாகச் சென்று எஸ்​ஐஆர் விண்​ணப்​பங்​களை வாக்​காளர்​களுக்கு வழங்க உள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x