Published : 06 Sep 2025 08:18 AM
Last Updated : 06 Sep 2025 08:18 AM
ஹைதராபாத்: மும்பை நகரத்துக்கு அடுத்தப்படியாக தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் 7-ம் தேதி காலை 10 மணி வரை விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர். இதை முன்னிட்டு ஹைதராபாத் நகரே போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT