Published : 30 Oct 2025 02:25 AM
Last Updated : 30 Oct 2025 02:25 AM

மணிப்பூரில் கிராமத் தலைவர் அடித்துக் கொலை

இம்பால்: மணிப்​பூரின் சூரசந்த்​பூர் மாவட்​டம் டி.கோனோம்​பாய் கிராமத்​தின் தலை​வர் ஹாவோகிப் (50).

இவர், ஐக்​கிய குகி தேசி​யப் படை தீவிர​வா​தி​களால் கடந்த திங்​கட்​கிழமை கடுமை​யாக தாக்​கப்​பட்​டார். இதையடுத்து உள்​ளூர் மக்​கள் அவரை சூரசந்த்​பூர் நகரின் பிர​தான மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால் வழி​யிலேயே ஹாவோகிப் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

மணிப்​பூரில் 20-க்​கும் மேற்​பட்ட குகி, ஜோமி மற்​றும் ஹமார் தீவிர​வாத குழுக்​கள் மத்​திய, மாநில அரசுகளு​டன் கடந்த செப்​டம்​பர் 4-ம் தேதி அமைதி ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டன. இதில் ஐக்​கிய குகி தேசி​யப்​ படை இடம்​பெற​வில்​லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x