Published : 25 Oct 2025 09:12 AM
Last Updated : 25 Oct 2025 09:12 AM

டெல்லியில் ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்

புதுடெல்லி: தாய்​லாந்​தில் இருந்து கடந்த திங்​கட்​கிழமை 2 இந்​திய பயணி​கள் டெல்லி விமான நிலை​யம் வந்தனர்.

அவர்களது தனிப்​பட்ட உடைமை​கள் எக்​ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்​யப்​பட்​டன. இதையடுத்து நடை​பெற்ற சோதனை​யில் 4 பாலிதீன் பைகளில் அவர்​கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

சுமார் ரூ.7.21 கோடி மதிப்​புடைய அந்த போதைப் பொருளை சுங்​கத் துறை​யினர் பறி​முதல் செய்​தனர். இதையடுத்து இரு பயணி​களும் கைது செய்​யப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x