Published : 10 Oct 2025 06:10 AM
Last Updated : 10 Oct 2025 06:10 AM

ஓசூர் | ர​வுடி கொலை வழக்​கில் 5 பேருக்கு ஆயுள் தண்​டனை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே ஒட்​டர்​பாளை​யத்​தை சேர்ந்​தவர் வெங்​கட்​ராஜ். ரவுடி​யான இவருக்​கும், அதே கிராமத்​தைச் சேர்ந்த கேசவன் என்​பவருக்​கும் முன்விரோதம் இருந்துள்​ளது. 2018-ல் வெங்​கட்​ராஜ் வெட்​டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கேசவன், அவரது சகோ​தரர் சந்​தோஷ், உறவினர்​கள் மாதேஷ், மல்​லேக​வு​டா, பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த ஓசூர் மாவட்ட கூடு​தல் அமர்வு நீதிப​தி, குற்​றம் சுமத்​தப்​பட்ட கேசவன் உள்​ளிட்ட 5 பேருக்​கும் ஆயுள் சிறை தண்​டனை மற்​றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x