Published : 31 Oct 2025 07:43 AM
Last Updated : 31 Oct 2025 07:43 AM
சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூடான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணியாற்ற நர்சுகள் (ஆண் மற்றும் பெண்) தேவைப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டு்ம. குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 23 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நர்சுகள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற இணைப்பில் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்து, கல்விச் சான்றிதழ் பாஸ்போர்ட், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நவ.
3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணை்யதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். மேலும், 63791 79200 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT